Sunday 14 December 2014

வெளியூர் மௌத் அறிவிப்பு 14/12/2014

  நமதூர் ஜெயம் தெரு செய்முத்தான் வீட்டு செ மு ரஹ்மத்துல்லாஹ்  அவர்களின் மகனார் குத்புதீன் அவர்கள் அடியக்கமங்கலம் மணற்கேணி தெரு தனது இல்லத்தில் மௌத்.அன்னாரின் ஜனாசா  14/12/14 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு அடியக்கமங்கலம் ஜாமியுல் மஸ்ஜித்  பள்ளிவாசல்
அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யபடுகிறது.

No comments:

Post a Comment