Monday 20 September 2021

வெளியூர் ஜனாஸா அறிவிப்பு 

 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் 



 

 நமதூர் நடுத்தெரு குல்லக்கத்திரிக்காய் வீட்டு மர்ஹூம் S.E.P.முஹம்மது யூசுப் அவர்களின் மகனாரும் M.பக்கிர் முஹம்மது M.நாசீர் M.ஹசன் அலி M.சேட்டு (எ) சிராஜிதீன் ஆகியோரின் சகோதரரும் H.ராஜா (எ)குலாம் தஸ்தகீர் அவர்களின் தகப்பனாருமான S.E.P.ஹாஜா ஹமீது அவர்கள் கூத்தூர் புது சாலையில் வஃபாத்தாகி விட்டார்கள் 


அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11.00மணிக்கு கூத்தூரில் நல்லடக்கம் செய்யப்படும்

Friday 17 September 2021

கொடிக்கால்பாளையம் பள்ளிவாசல் அறிவிப்பு

 *நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் மற்றும் மேலத்தெரு ஜாமியுல் மஸ்ஜித் பள்ளிவாசல் முக்கிய அறிவிப்பு* இன்ஷாஅல்லாஹ் ஹிஜ்ரி 1445 ஃஸபர் பிறை 9 (17.09.2021) வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகை நடைப்பெறும் என அறிவிக்கப்படுகிறது


. முககவசம் அணிந்து கொண்டு வந்து சமூக இடைவெளி விட்டு கலந்து கொள்ளவும்

Wednesday 15 September 2021

நமதூர் மௌத் அறிவிப்பு 15.09.2021

 நமதூர் நடுத்தெரு மர்ஹூம் வா.மெ.மு.முஹம்மது இஸ்மாயில் அவர்களின் மகனாரும் மர்ஹூம் வா.மெ.மு.மு.முஹம்மது அலி, வா.மெ.மு.மு. முஹம்மது அபுபக்கர், வா.மெ.மு.மு.முஹம்மது தையபு ஆகியோர்களின் சகோதரரும் , பாபு என்கிற முஹம்மது முஹைதீன் மற்றும் மஹாதிர் முஹம்மது ஆகியோர்களின் தகப்பனாருமான ஹாஜி வா.மெ.மு.மு. முஹம்மது உஸ்மான் அவர்கள் புதுமனை தெருவில் மௌத்.

 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன் 

 அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

Monday 13 September 2021

கூட்டுறவு வங்கியில்5 சவரன் வரை தள்ளுபடி


 

நீட் விலக்கு மசோதா சட்டசபையில் நிறைவேற்றம்


 

மௌத் அறிவிப்பு 13.09.2021

நமதூர் ஜெயம்தெரு மேலவீட்டு மர்ஹீம் M. அப்துல்ரஜாக் அவர்களின் மகளாரும், S. ஹாஜாநஜ்புதீன் அவர்களின் மனைவியும், H. முஹம்மது இக்பால், H.முஹம்மது இப்ராஹிம், H. முஹம்மது இத்ரீஸ் ஆகியோரின் தாயாருமாகிய *பாத்திமா பேகம்* அவர்கள் ஜெயம் தெருவில் மெளத்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்

 இன்று காலை 11.00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

Sunday 12 September 2021

கொடிக்கால்பாளையம் ஜமாஅத் பொதுசபை கூட்டம் :தேர்தல் அதிகாரிகள் தேர்வு


 *செய்தி :*
 12.09.2021 

 நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத் பொதுசபை கூட்டம் இன்று தலைவர் முஹம்மது ஆதம் தலைமையில் மஃஸூம் மஹாலில் நடைப்பெற்றது.

 இதில் ஜமாஅத் தேர்தல் அதிகாரிகளாக 1.முத்துவாப்பா என்கிற சுல்தான் அப்துல்காதர் (நடுத்தெரு)
 2.முஹம்மது ஜான் (ஜெயம் தெரு) 3.A.P.ஜெஹபர் அலி (நடுத்தெரு) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

 2.தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான தேர்தல் அலுவலர்கள் ஆய்வு செய்து கூரிய வழிவகைகளை பொதுசபைக்கு அனுப்பி ஒப்புதல் அளிப்பது என்றும்

 3.தேர்தல் பணிகளை துவக்கி புதிய ஜமாஅத் நிர்வாகம் அமைக்க உரிய நடவடிக்கைகளை துவக்க அனுமதி அளிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இதில் ஜமாஅத் செயலாளர் முஜிபுர் ரஹ்மான், துணைத்தலைவர் ஹபிபுல்லா உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் ஜமாஅத் அங்கத்தினர் கலந்து கொண்டனர்.

நமதூர் நிக்காஹ் தகவல் 12.09.2021


 

Saturday 4 September 2021

 வெளியூர் மௌத் அறிவிப்பு 04.09.2021 

நமதூர் நடுத்தெரு கஞ்சக்காரவீட்டு மர்ஹூம் சேக் தாவூத் அவர்களின் மருமகனும் ஜீனத் நிசா அவர்களின் கணவருமான நிஜாமுதீன் அவர்கள் அடியக்கமங்கலம் புதுத்தெரு சபுராநாச்சியா காலனியில் மௌத்


 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன் 

 அன்னாரின் ஜனாசா இன்று காலை10 மணிக்கு அடியக்கமங்கலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

Thursday 2 September 2021

 மௌத் அறிவிப்பு 02.09.2021

 நமதூர் தினா இப்ராம்ஷா தெரு அன்பு என்கின்ற நாகூர் மீரான் அவர்களின் தாயார் கருசம்பு பீவி அவர்கள் மௌத். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன் 


 அன்னாரின் ஜனாசா நாளை காலை.10.00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும் .

நிக்காஹ் தகவல் 02.09.21