11.04.2026
கொடிக்கால்பாளையம் நடுத்தெரு மர்ஹூம் N S அப்துல் சலாம் அவர்களின் மனைவியும், அடியக்கமங்கலம் முஹம்மது இஸ்மாயில் அவர்களின் மகளாரும்,A குத்துபுல் அக்தாப் அவர்களின் தாயாருமான *உம்மனை என்கின்ற ஸஹர்ஜாத் பீவி* அவர்கள் தனது இல்லத்தில் மௌத்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.