Friday, 27 March 2026

அடியக்கமங்கலம் மௌத் அறிவிப்பு

 



27.03.2026


#கொடிக்கால்பாளையம் மலாயா தெரு பாளையத்தா வீட்டு பத்தி மர்ஹூம் இ.மு.மு.அப்துல் ஜமீல் அவர்களின் சம்மந்தரும்,புதுமனை தெரு மர்ஹூம் வா.மெ.மு.செய்யது முஹம்மது அவர்களின் மச்சானும் M.A.ஹாஜா அலாவுதீன் அவர்களின் மாமனாரும், A.முஹம்மது யூசுப் தீன், A.முஹம்மது சபியூதீன் இவர்களின் தகப்பனாரும்,H.ரஜீன் அவர்களின் பாட்டானருமான அப்துல் சுபஹான் அவர்கள் அடியக்கமங்கலம் நடுத்தெரு தனது இல்லத்தில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன் 


அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணிக்கு அடியக்கமங்கலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

Thursday, 26 March 2026

வெளியூர் மௌத் அறிவிப்பு



26.03.2026


கொடிக்கால் பாளையம் தெற்கு தெரு குளத்தகரையான் வீட்டு மர்ஹூம் சேக் அப்துல் காதர் அவர்களின் சம்மந்தியும ஜபரூதீன் அவர்களின் மாமியாருமான ரஹ்மத் நிஷா அவர்கள் கூத்தாநல்லூர் தனது இல்லத்தில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன் 


அன்னாரின் ஜனாஸா இன்று காலை கூத்தாநல்லூரில் நல்லடக்கம் செய்யப்படும்.

Wednesday, 25 March 2026

மௌத் அறிவிப்பு

 மௌத் அறிவிப்பு 


பின்னாசலா வீட்டு


மர்ஹும்.கீ. கா. அப்துல் ரஹ்மான் அவர்களின் மகளும் 

மர்ஹும். த. முகம்மது காசிம் அவர்களின் மனைவியும்.

மர்ஹும் M. K. ரபீயூதீன்.அவர்களின் தாயாரும்

M. K. ஜாகிர்.அவர்களின் தாயாரும்.


A. அப்துல் பாரி.அவரகளின் மாமியாரும் 


A. அபதுல் ஆசிப் 

M.K. J. அப்துல் ரஹ்மான் 

M.K. J. சுப்ஹான்

M. K. J. பர்ஹான்

இவர்களின் பாட்டியாரும்.


*சஹருவான்பீவீ* அவர்கள் M.M.I. நகரில் மகள் வீட்டில் மௌத் அன்னாரின் ஜனாசா இன்று இரவு *9'00* மணிக்கு கிழத்தெரு மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யபடும்


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...

திருவாரூர்