Thursday 31 December 2020

மௌத் அறிவிப்பு கா.செ.மு.அப்துல் சலாம்

 



 நமதூர் காயிதே மில்லத் தெரு கா.செ.முஹம்மது இஸ்மாயில் அவர்களின் மகனாரும், A.கனியுர் ரஹ்மான் அவர்களுடைய தகப்பனாரும், அடியக்கமங்கலம் A.P.A.முஹம்மது ஃபுரோஸ், மர்ஹும் A.அப்துல் காதர் ஆகியோரின் மாமனாரும், முஹம்மது இஸ்மாயில், முஹம்மது இம்ரான், முஹம்மது இக்ரமுல்லா ஆகியோரின் பாட்டனாருமாகிய ஹாஜி *கா.செ.மு.அப்துல் ஸலாம்* அவர்கள் மௌத். 

 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன் 


 அன்னாரின் ஜனாசா நாளை *01/01/2021* காலை *11* மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும். .

 *நமதூர் மௌத் அறிவிப்பு.* 31/12/2020 

நமதூர் தாஜ்பிராக் ஷா தெரு M.ரபி அஹமது, M.அப்துர் ரஹ்மான், M.பஷீர் அஹமது ஆகியோரின் தகப்பனாரும் A.K.அலி அக்பரின் மாமனாருமாகிய கெடிகார வீட்டு *A.முஹம்மது கபீர்* அவர்கள் புதுமனை தெரு, துக்கான் நகரில் மௌத்.


 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவுன். 


 அன்னாரின் ஜனாசா இன்று மதியம் 12 மணிக்கு மேலத்தெருவில் நல்லடக்கம் செய்யப்படும்

திருவாரூர் நகராட்சியை கண்டித்து தமுமுக மமக ஆர்ப்பாட்டம்


 

தொடர் மழை பெய்து வருகிறது

Wednesday 30 December 2020

 *வெளியூர் மௌத் அறிவிப்பு

நமதூர் மலாயத்தெரு, குட்டா வீட்டு மர்ஹும் மெ.மு.முஹம்மது யூனுஸ் அவர்களின் சின்ன மாமியாரும் முஹம்மது இப்ராஹிம் தமீமுல் அன்சாரி ஆகியோரின் பாட்டியாருமான சேத்தா என்கிற *ஹயிருன் நிஷா பீவி* அவர்கள் திருவாரூர் விஜயபுரம் ஜின்னாத்தெருவில் மௌத். 

 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் 

 அன்னாரின் ஜனாசா இன்று மாலை 5 மணிக்கு திருவாரூர் விஜயபுரத்தில் நல்லடக்கம் செய்யப்படும்..

Wednesday 23 December 2020

வெளியூர் மௌத் அறிவிப்பு தஞ்சாவூர்

 வெளியூர் ஜனாஸா அறிவிப்பு இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜுவூன் நமதூர் மலாயாத்தெரு மர்ஹும் அபுஷாலிஹ் ஹாஜியார் அவர்களின் மகனாரும், ஜெகபர் ஷேக் அலாவுதீன், அப்துல்லாஹ் அவர்களின் சகோதரரும், ஹாஜா நசீருதீன் அவர்களின் தகப்பனாருமாகிய அப்துல் காதர் அவர்கள் தஞ்சாவூரில் வபத்தாகிவிட்டார்கள்

அன்னாரின் ஜனாசா 1 மணிக்கு தஞ்சை பாம்பாட்டி தெரு பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்படும்.

Tuesday 22 December 2020

நமதூர் மௌத் அறிவிப்பு ஹைருன்னிசா

 



 நமதூர் புதுமனைத்தெரு கருவேப்பிலை வீட்டு மர்ஹூம் முஹம்மது இப்ராஹீம் அவர்களின் மனைவியும் M.M.I .முக்தார் ஹூசேன் ,M.M.I.ஹபிப் முஹம்மது,M.M.I.முஹம்மது முஸ்தபா ஆகியோர்களின் தாயாரும் ,அடியக்கமங்கலம் அன்வர் சதாத் மற்றும் தெற்கு தெரு முஜிபுர் ரஹ்மான் ஆகியோர்களின் மாமியாருமான ஹைருன்னிசா அவர்கள் தனது இல்லத்தில் மௌத். 



 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன் 


 அன்னாரின் ஜனாசா இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

கொடிக்கால்பாளையம் பாச்சோற்றுப்பெருவிழா அழைப்பு


 

Sunday 13 December 2020

நமதூர் மௌத் அறிவிப்பு பாத்திமா பீவி

 நமதூர் மாலிக் மளிகை உரிமையாளர் நாசர்

அவர்களின் தாயார் 

பாத்திமாபீவி அவர்கள்

நடுத்தெருவில் மெளத்



Thursday 10 December 2020

நமதூர் மௌத் அறிவிப்பு ஜெய்த்துன் பீவி



 நமதூர் பள்ளிவாசல் தெரு கொல்லாபுரத்தார் வீட்டு  கொ.அ.முஹம்மது துல்பக்கிர், கொ.அ.ஹாஜா அலாவுதீன், கொ.அ.முஹம்மது யூசுப்தீன் ஆகியோரின் தாயாரும், திருவிடச்சேரி மு.முஹம்மது யாசின் அவர்களின் மாமியாருமாகிய *கொ.அ.ஜெய்துன் பீவி* அவர்கள் தெற்குத்தெரு தாஜ் காலணியில் மௌத். 


அன்னாரின் ஜனாசா இன்று இரவு *8 மணிக்கு* நல்லடக்கம் செய்யபடும்.


இன்னா லில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிஊன். 



வெளியூர் மௌத் அறிவிப்பு

Sunday 6 December 2020

நமதூர் மௌத் அறிவிப்பு அபுசாலிஹ்





 நமதூர் கொஞ்சுலி வீட்டு மர்ஹூம் நெய்னாம்ஷா ராவுத்தர் அவர்களின் மகனாரும் 

A.சுல்தான் சலாவுதீன் 

A.முகம்மது அன்சாரி 

A.முகம்மது மஹசூக் (பாபு)

ஆகியோரின் தகப்பனாரும் 

A.ஹாஜா அலாவுதீன் அவர்களின் மாமனாரும்

H.ஃபர்ஹானுதீன் அவர்களின் பாட்டனாருமாகிய 

கொஞ்சுலி ஹாஜி N.முகம்மது அபுசாலிஹ் அவர்கள் தெற்கு தெரு

இறையருள் இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள் அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 8:00மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்

கொடிக்கால்பாளையம்

Wednesday 2 December 2020

புரெவி புயல் எச்சரிக்கை எதிரொலி மழை. பெய்து வருகிறது

 * புரெவி புயல் கரையை கடக்கும்போது 100 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்பு  


* குமரி - பாம்பன் இடையே கரையை கடக்கும்போது 90 கி.மீ வேகத்தில் காற்று வீசும் - வானிலை மையம்  

#Puravicyclone