Wednesday 30 December 2020

 *வெளியூர் மௌத் அறிவிப்பு

நமதூர் மலாயத்தெரு, குட்டா வீட்டு மர்ஹும் மெ.மு.முஹம்மது யூனுஸ் அவர்களின் சின்ன மாமியாரும் முஹம்மது இப்ராஹிம் தமீமுல் அன்சாரி ஆகியோரின் பாட்டியாருமான சேத்தா என்கிற *ஹயிருன் நிஷா பீவி* அவர்கள் திருவாரூர் விஜயபுரம் ஜின்னாத்தெருவில் மௌத். 

 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் 

 அன்னாரின் ஜனாசா இன்று மாலை 5 மணிக்கு திருவாரூர் விஜயபுரத்தில் நல்லடக்கம் செய்யப்படும்..

No comments:

Post a Comment