Thursday 2 September 2021

 மௌத் அறிவிப்பு 02.09.2021

 நமதூர் தினா இப்ராம்ஷா தெரு அன்பு என்கின்ற நாகூர் மீரான் அவர்களின் தாயார் கருசம்பு பீவி அவர்கள் மௌத். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன் 


 அன்னாரின் ஜனாசா நாளை காலை.10.00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும் .

No comments:

Post a Comment