Friday 19 December 2014

திருவாரூரில் மின் தடை அறிவிப்பு

திருவாரூர் பவித்திரமாணிக்கத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவிருப்பதால் திருவாரூர் நகரம், கொடிக்கால் பாளையம், அடியக்கமங்கலம் ,புலிவலம், விளமல், நீலப்பாடி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் 20/12/2014 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என திருவாரூர் உதவி செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.



No comments:

Post a Comment