Sunday 18 October 2015

நமதூர் மௌத் அறிவிப்பு 18/10/2015

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

நமதூர் நடுத்தெரு மூ.இ.அ முஹம்மது அபுசாலிஹ் அவர்கள் மௌத்.

அன்னாரின் ஜனாசா 19/10/2015 அன்று திங்கள் காலை 9 மணிக்கு நமது மூஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment