Wednesday 24 August 2016

ஆக.26-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆக.26-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது என ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ள விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் முன்னோடி விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்று நிறை குறைகளைத் தெரிவித்துப் பயன்பெறலாம் என்றார்.

No comments:

Post a Comment