Sunday 21 August 2016

நமதூர் நிக்காஹ் தகவல் 21/08/2016







நமதூர் புதுமனைத் தெரு மர்ஹும் அப்துல்  வதூது - க இ  தாஜூன்னிஷா அவர்களின் மகனார் கப்பத்தம்பி என்கிற அப்துல் சலீம் பகதூர்ஷா அவர்களின் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ்  ஹிஜ்ரி 1437                   துல்காயிதா பிறை 17  (21/08/2016) ஞாயிற்றுக்கிழமை  அன்று பகல் 1:30 மணிக்கு அடியக்கமங்கலம் ஜாமியுல் மஸ்ஜித் பள்ளிவாசலில்  நடை பெற உள்ளது .



மணமக்களுக்காக நமது பிரார்த்தனை (துஆ)


بارك الله لك وبارك عليك ، وجمع بينكما في خير .


நபி (ஸல்அவர்கள் மணமக்களுக்காக திருமணத்தில் வாழ்த்தும்போது


... பாரகல்லாஹூலக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர்...


பொருள்அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்வானாகஉங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் பரக்கத் செய்வானாகஉங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக

No comments:

Post a Comment