Friday 17 October 2014

நமதூர் மௌத் அறிவிப்பு 17-10-2014

             நமதூர் தாஜ் பிரகாஷா தெரு  ம.மு. வீட்டு M.M.K. முகம்மது காலித், M.M.K. முகம்மது கியாசுதீன் ஆகியோரின்    தகப்பனாரும், கொடிக்கால் பாளையத்தின் முதல் அறிவியல் பட்டதாரியுமான   திருவாரூர் அமீர் தங்க மாளிகை  ம.மு. மு . கமாலுதீன் அவர்கள் மௌத்.



அன்னாரின் ஜனாஸா (17-10-2014) வெள்ளிக்கிழமை மாலை சனி இரவு 8 மணியளவில் மேலத்தெரு பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில்  நல்லடக்கம் செய்யப்படும் .

No comments:

Post a Comment