Thursday 1 May 2014

கொடிக்கால் பாளையம் நிக்காஹ் தகவல் 05/05/2014





முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் நிருவாகத்தால் நடைபெறும் திருமணம் :


நமதூர் ஸூபி நகர் நடுத்தெரு A  ஹாரூன் ரஷீது அவர்களின் மகனார் H  ரஹ்மத்துல்லாஹ்    மணமகனுக்கும் ,    குத்தாலம் P  தாஜுதீன்  அவர்களின் மகளார் T ஹாஜரா நாச்சியா மணமகளுக்கும் இன்ஷா அல்லாஹ் நிக்காஹ் ஹிஜ்ரி 1435 ரஜப்   பிறை 5 (05/05/2014) திங்கள்   பகல் 12:05 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் நடைபெற உள்ளது .



.
.
மணமக்களுக்காக நமது பிரார்த்தனை (துஆ)

بارك الله لك وبارك عليك ، وجمع بينكما في خير .

நபி (ஸல்) அவர்கள் மணமக்களுக்காக திருமணத்தில் வாழ்த்தும்போது

... பாரகல்லாஹூலக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர்...

பொருள்: அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக....

No comments:

Post a Comment