திருவாரூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இன்று 30/04/2014 நண்பகல் 12.15 முதல் லேசான கோடை மழை பெய்தது . இதனால்
கடந்த சில மாதங்களாக நிலவி வந்த கடும் வெப்பம் சற்று தணிந்து இருந்தது .
நமது முஹ்யிதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் சிறப்பு மழை தொழுகை கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது .இன்ஷா அல்லாஹ் விரைவில் பெருமழை பொழிந்து மண்ணையும் மக்களையும் குளிர்விக்க வும் என எதிர்பார்கிறோம்
No comments:
Post a Comment