எனவே இன்ஷா அல்லாஹ் வரும் 27/04/2014 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.30 மணிக்கு நமது பள்ளிவாசல் வளாகத்தில் மகாஜன சபை கூட்டம் நடைபெறுகிறது .
இதில் நமது ஜமாஅத் அங்கத்தினர்கள் அனைவரும் கலந்து கொண்டு புதிய நிருவாகம் அமைக்க ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டு கொள்கிறோம் .
No comments:
Post a Comment