Saturday 26 April 2014

நமதூர் மேலத்தெரு ஜமாஅத் அறிவிப்பு

    


நமதூர் மேலத்தெரு ஜாமியுள் மஸ்ஜித் பள்ளிவாசல் ஊர் உறவின் ஜமாஅத் தின் நாட்டாண்மை உள்ளிட்ட  நிருவாகஸ்தர்கள் பதவிக்காலம்  வரும் 03/05/2014 அன்றுடன் முடிவடைகிறது .

எனவே இன்ஷா அல்லாஹ் வரும் 27/04/2014 ஞாயிற்றுக்கிழமை  அன்று காலை 9.30 மணிக்கு நமது பள்ளிவாசல் வளாகத்தில் மகாஜன சபை கூட்டம் நடைபெறுகிறது .

இதில் நமது ஜமாஅத் அங்கத்தினர்கள் அனைவரும் கலந்து கொண்டு புதிய நிருவாகம் அமைக்க ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டு கொள்கிறோம் .

No comments:

Post a Comment