Monday 14 April 2014

வெளியூர் மௌத் அறிவிப்பு 14/04/2014

நமதூர் மேலத்தெரு மூங்கில்குடியார் வீட்டு உபையதுல்லா அவர்களின் சகோதார் முஹம்மது பாரூக் அவர்கள் அடியக்கமங்கலம் கீழசெட்டி தெருவில் மௌத் .


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னாரின் ஜனாஸா 14/04/2014 திங்கள்  மாலை 5 :30 மணிக்கு
அடியக்கமங்கலம் ஜாமியுள் மஸ்ஜித்   பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில்
நல்லடக்கம் செய்யபடுகிறது

No comments:

Post a Comment