நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் இன்று 25/04/2014 ஜூம்மா தொழுகைக்கு பிறகு கடும் கோடை கால வெயிலின் தாக்கத்தின் குறைக்கும் வான் மழை பொழிய வேண்டி எல்லா வல்ல இறைவனிடம் ஜமாஅத்தாக நபில் தொழுகையை பள்ளிவாசல் இமாம் அப்துல் நாசர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது .
இதில் அனைவரும் கலந்துகொண்டு
வல்ல இறைவனிடம் துவா செய்தார்கள்.
சோதனை காலம் இல்லை இது வேதனை வந்த காலம் என்பதலால் வெப்பத்தின் தாக்கத்தின் குறைக்க மழை வளத்தை அதிகமாக வழங்க வேண்டும் என்பது நமது பிராத்தனை செய்வோமாக ஆமீன் ...
No comments:
Post a Comment