முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் புதிய வண்ணம் அடிக்கும் பணி
நமது கொடிக்கால் பாளையம் முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் ஊர்வின் முறை ஜமாஅத் ஜாமிவுல் மஸ்ஜித் கடந்த 2008 மே 23 அன்று வக்ப் திறப்பு விழா நடைபெற்றது.
தற்போது பள்ளிவாசலில் 6 ஆண்டு களுக்கு பின் புதிய வண்ணம் அடிக்கும் பணி துவக்கி உள்ளது .
நவீன முறையில் இரும்பு கம்பியால் ஆன சாரங்கள் கொண்டு மினாராக்கள் பொலிவு பெற தற்போது வண்ணம் அடிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது .
No comments:
Post a Comment