Wednesday 23 April 2014

நாளை வாக்குப்பதிவு 24/04/2014

நாளை 24/04/2014 காலை 7 மணி முதல் 6 வரை நாகை தொகுதி மக்களவை பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நமதூர் நகராட்சி துவக்கப்பள்ளி மற்றும் அரசினர் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் நடைபெறுகிறது .வாக்காளர் அடையாள அட்டை மற்றும் வாக்காளர் சீட்டு உடன் வந்து வாக்களிக்கலாம் .சீட்டு கிடைக்காதவர்கள் வாக்குசாவடி அருகே தேர்தல் அலுவலர்களிடம் பெற்று கொள்ளலாம் .

கண்டிப்பாக வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் . அடையாள அட்டை இல்லாதவர்கள் பாஸ்போர்ட் ,ஓட்டுனர் உரிமம் அட்டை ,ஆதார் அட்டை , வங்கி பாஸ் புக் உள்ளிட்ட 11 ஆவணகளை காட்டி வாக்களிக்கலாம்

No comments:

Post a Comment