65 ஆண்டுகள் கால இந்திய விடுதலை வரலாற்றில் வாக்காளர் கையில் ஜனநாயகம் முதல் முதலாக ஒப்படைக்க பட்டுள்ளது .மாற்றம் தேவை என மாற்று இல்லாமல் ஓட்டு போட்டது போதும் இனியும் தடையில்லை
ஊழல் ,திட்டகளுக்கு கமிஷன் ,மக்கள் பணியில் உண்மையில்லாமல் தன் வளத்தை பெருக்கி கொள்ளுவது ,இயற்கை வளங்களை தன் சுய நலத்துக்கு பயன் படுத்துவது ,அடிக்கடி மாறும் கூட்டணி காட்சிகள் என மக்களை விட வேற ஏதுவும் இல்லை என்பார்கள் .போதும் இனி கவலை இல்லை வாக்களியுங்கள்
No comments:
Post a Comment