நமதூர் மேலத்தெரு ஜாமியுள் மஸ்ஜித் ஊர் உறவின் முறை ஜமாஅத் புதிய நிருவாகம் அமைக்க இன்று காலை 9.30 மணிக்கு ஜமாஅத் மகாஜன சபை கூட்டம் தலைவர் அன்வருதீன் தலைமையில் நடைபெற்றது .இதில் கடந்த ஆண்டு வரவு செலவு அறிக்கை மற்றும் இதர பொருள் குறிந்தும் விவாதிக்கப்பட்டன .
பின்னர் வரும் 3/5/2014 அன்றுடன் முடியும் தற்போதைய நிருவாகத்தை அடுத்து புதிய நிருவாகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது .
இதில்
நாட்டாண்மை - ஜெயினுலாபுதீன்
செயலாளர் - முஹம்மது கஜ்ஜாலி
பொருளாளர் - முஹம்மது அபூபக்கர்
முத்தவல்லி - ருக்னுதீன்
ஆடிட்டர் - கலிக்குல் ஜமான்
நிர்வாகஸ்தர்கள்
1. முஹம்மது ஜபுருல்லா
2.அன்வருதீன்
3.ஜியாவுதீன்
4.அன்சாரி
5.அமீர் அலி
ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்கள் .
இறைவன் அருளால் புதிய நிருவாகம்
பள்ளிவாசலுக்கும்
நமது ஜமாஅதுக்கும்
முன்மாதிரியாக செயல்பட்டு
ஒற்றுமையான
ஜமாஅத் என பார் போற்றும்
வகையில் செயல்பட வல்ல
அல்லாஹுடம் துவா செய்கிறோம் அமீன் ...
No comments:
Post a Comment