Saturday 3 May 2014

நமதூர் மௌத் அறிவிப்பு 03/05/2014

நமதூர் மௌத்  அறிவிப்பு 03/05/2014

  நமதூர் ஸூபி நகர் தெற்கு தெரு மர்ஹும் முஹம்மது யூசுப்
 அவர்களின் மகனும் நமது பள்ளிவாசல் சிப்பந்தி அப்துல்லா அவர்களின்
மைத்துனருமான அக்பர் அலி அவர்கள் மௌத் .



இன்னாலில்லாஹிவ இன்னா இலைஹி ராஜிஊன்
 
 
அன்னாரின் ஜனாஸா 03/05/2014 சனிக்கிழமை
இரவு 9 மணிக்கு நமது முஹ்யிதீன்    ஆண்டவர்கள் 




பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில்
நல்லடக்கம்செய்யப்படுகிறது.



 

No comments:

Post a Comment