Friday 2 May 2014

மக்களவை தேர்தல் 2014 - பிரசார களம்

            
 
 
நடைபெறற்  16ம் மக்களவை பொதுத்தேர்தல்  24 தேதி தமிழ்நாட்டில் உள்ள 39 மற்றும் புதுவையில் உள்ள ஒரு தொகுதிகளில் மக்கள் தங்களின் ஜனநாயக கடமையை பதிவு செய்து முடிவுக்காக காத்து இருக்கிறோம் .

             சென்ற 2009 ம் மக்களவை தேர்தல் முடிவில் காங்கிரஸ் , தி மு க , விடுதலை சிறுத்தைகள் கொண்ட கூட்டணி மன்மோகன் சிங் தலைமையில் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தது .பின்னர் கடந்த 5 ஆண்டுகளில்  காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பல்வேறு சாதனைகளை செய்து உள்ளது .ஆனால் மக்கள் மத்தியில் காணப்படும் மனமாற்றம் சாதனைகளை எல்லாம் ஓதுக்கி வைத்து உள்ளது .

ஆனால் பாஜக தலைமையில் அடுத்த ஆட்சி அமையும் என்றும் அல்லது 3வது அணி க்கு ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு தரும் என்றும் அண்மை காலமாக ஊடகங்கள் பரப்பி வருகிறது .

இருந்தாலும் மக்கள் நல்ல முடிவு எடுப்பார்கள் என்ற நம்பிக்கை யுடன் அனைவரும் மே 16 அன்று தெரியும் .



 

No comments:

Post a Comment