Friday 27 November 2015

நமதூர் மௌத் அறிவிப்பு 27/11/2015

நமதூர் தினா இப்ராஹிம்ஷா தெரு  அன்சாரி காலனியில் பகுருதீன்,இத்ரிஸ் இவர்களின் தகப்பனார் பண்டாரி நவ்தா அவர்கள் மௌத்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாசா 28/11/2015 சனிக்கிழமை  காலை 10 மணிக்கு நமது  முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல்  அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம்  செய்யப்படும்.

No comments:

Post a Comment