Saturday 30 May 2015

நமதூர் மௌத் அறிவிப்பு 30/05/2015

  
நமதூர் தெற்குத்தெரு சேனா வீட்டு பைரோஸ்  அவர்களின் தகப்பனாரும், கு செ  ,பக்கிர் முஹம்மது அவர்களின் மருமகனும் ,நிஜாமுதீன் அவர்களின் மாமானருமாகிய செய்யது அஹமது அவர்கள் மௌத்.  

அன்னாரின் ஜனாசா 30/05/2015 சனி  கிழமை மாலை 5 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள்  பள்ளிவாசல்
அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யபடுகிறது.

No comments:

Post a Comment