Friday 29 May 2015

நமதூர் மௌத் அறிவிப்பு 29/05/2015

  
நமதூர் வடக்கு  தெரு பாரிசன் காலனி போயாகட்டை வீட்டு முஹம்மது ரபி அவர்களின் மனைவியும் ,யூசுபதீன் அவர்களின்   தாயாருமான சகினா பீவி அவர்கள் மௌத்.  

அன்னாரின் ஜனாசா 29/05/2015 வெள்ளிக் கிழமை  காலை 10;30 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள்  பள்ளிவாசல்
அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யபடுகிறது.

No comments:

Post a Comment