Friday 29 May 2015

நமதூர் மௌத் அறிவிப்பு 29/05/2015

  
நமதூர் புதுமனைத்தெரு ஷரிப் காலனி ஜெஹபர் சாதிக் அவர்களின் தகப்பனார் ,சைக்கிள் கடை ஜெஹபர் அலி  அவர்கள் மௌத்.  

அன்னாரின் ஜனாசா 29/05/2015 வெள்ளிக் கிழமை மாலை 5  மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள்  பள்ளிவாசல்
அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யபடுகிறது.

No comments:

Post a Comment