Tuesday 22 September 2015

Kodikkalpalayam - ஹஜ் பெருநாள் தொழுகை நேரம் அறிவிப்பு






திருவாரூர் மற்றும் சுற்று வட்டார ஊர்களில் வரும் 24/09/2015 அன்று வியாழன் காலை 8:30 மணிக்கு ஹஜ்ஜு பெரு நாள் தொழுகை நடைபெற உள்ளது .


இதில் நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல்  மற்றும் மேலத்தெரு ஜாமியுள் மஸ்ஜித் பள்ளிவாசலில் காலை 8:30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது .



வழக்கம் போல பெண்களுக்கும் தனி இடம் வசதி உள்ளது .குறித்த நேரத்தில் தொழுகை நடைபெறுவதால் முன்கூட்டி யே வந்து ஓத்துழைக்க வேண்டும் .மேலும் குர்பானி தோல்களை நமதூர் பைத்துல் மாலுக்கு அளித்து பணிகளை விரைவாக செய்ய உதவி புரிய வேண்டுகிறோம் .


No comments:

Post a Comment