பெற்ற விடுதலையை பேணிக் காப்போம்
நீர்நிலைகளை மாசு இல்லாமல் பேணுவோம்
சுற்றுசுழல் காற்று நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்போம்
அதிகமான மரக்கன்றுகளை நடுவோம்
வரும் தலைமுறைகளை அரசியல் அறிவை நாட்டுவோம்
மது புகை இல்லா புதிய இந்தியாவை படைப்போம்
இளைய இந்தியா புத்துணர்வு பெற வல்ல இறைவனை வேண்டுவோம் ..
No comments:
Post a Comment