Thursday 28 August 2014

நமதூர் மௌத் அறிவிப்பு 28/8/2014

  நமதூர் வடக்குத்தெரு மர்ஹும் மு ப மஹ்முது  அவர்களின் மகளாரும் வேளாங்கண்ணி ரஹமத் துல்லாஹ் அவர்களின் மனைவியும் ஹாஜா கமால் ,தமிமுல் அன்சாரி இவர்களின் தாயாருமான மும்தாஜ் பேகம் அவர்கள் புதுமனைத்தெரு தீன் காலனியில் மௌத்



இன்னாலில்லாஹிவ இன்னா இலைஹி ராஜிஊன்




அன்னாரின் ஜனாஸா 28/8/2014  பிற்பகல் 3  மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல்  அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் 
செய்யபடுகிறது . 

No comments:

Post a Comment