Tuesday 31 March 2015

நமதூர் மௌத் அறிவிப்பு 31/3/2015

   நமதூர் வடக்குத்தெரு அப்துல் ஹமீது, சர்புதீன்,ஜாகீர் ஹூசேன் இவர்களின் தகப்பனார் சேக்தாவுது அவர்கள்  வஃபாத் ஆகிவிட்டார்கள்.


   இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


அன்னாரின் ஜனாசா 1/4/2015 அன்று மாலை 5மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

No comments:

Post a Comment