Thursday 19 March 2015

திருவாரூர் மாவட்டத்தில்19,292 பேர் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதுகின்றனர்

தமிழகம் முழுவதும் எஸ்எஸ்எல்சி தேர்வுகள் வியாழக்கிழமை தொடங்கவுள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் 19,292 மாணவர்கள் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதுகின்றனர்


.
திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, நன்னிலம், குடவாசல் என மாவட்டம் முழுவதும் 57 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. இதில் 9,449 மாணவர்கள், 9,843 மாணவிகள் என மொத்தம் 19,292 பேர் தேர்வு எழுதுகின்றனர். கல்வி அலுவலர்கள் தலைமையில் பறக்கும் படையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.

No comments:

Post a Comment