Wednesday 21 January 2015

Kodikkalpalayam - அஞ்சலக நூற்றாண்டு கண்காட்சி அழைப்பு

அன்பான வேண்டுகோள் !

ஏக இறைவனின் கருனையை கொண்டு நமது முன்னோர்கள் நமதூருக்கு அளித்து சென்ற கொடிக்கால் பாளையம்
 கிளை தபால் நிலையம் (POST OFFICE )தனது நூறு வயதை அடையும் நிகழ்வு இந்த 2015ம் ஆண்டு எட்டியுள்ளது என்பது நாம் அறிந்தே .
இதன் சிறப்பை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் அஞ்சல் தலைகள் சேகரிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தவும் அரிய பழங்கால கடிதங்கள் பொருட்கள்  நம் ஊர்மக்களுக்கு காட்சிப்படுத்தவும் அறிய வாய்ப்பு அமைந்துள்ளது.

நமதூர் மத்லபுல் கைராத் கல்வி குழும்ம், திருவாரூர் மாவட்ட அஞ்சல்தலை சேகரிப்பாளர்கள் சங்கம் மற்றும் கொடிநகர் டைம்ஸ் இணைந்து கண்காட்சி நடைபெறுகிறது .

நாள். : 22 ஜனவரி 2015 வியாழன்
   காலை 9: 30 மணிக்கு

இடம் :
மத்லபுல் கைராத் மழலையர் தொடக்கப்பள்ளி.
கொடிக்கால்பாளையம்,திருவாரூர்

இந்த பதிவை பார்க்கும் அனைவரும் நிகழ்ச்சியில் கலந்து சென்ற தலைமுறை செய்த வரலாற்றை நாம் வரும் தலைமுறைக்கு கொண்டு செல்ல முயலுவோம் .வாய்ப்பு உள்ளவர்கள் கண்டிப்பாக வருங்கள் இது நமது நிகழ்ச்சி .....

No comments:

Post a Comment