Thursday 21 April 2016

நமதூர் மௌத் அறிவிப்பு 21/04/2016

நமதூர் மேலத்தெரு ம மு ஜெஹபர் சே க் அலாவுதீன் அவர்களின் மனைவியும் அமீருதீன் அன்சாரி மற்றும் சலாவுதீன் இவர்களின் தாயாருமான சுல்தானி அம்மா சாஹிபா அவர்கள் மௌத் .

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா 21/04/2016 அன்று வியாழன் மாலை வெள்ளி இரவு 6.30 மணிக்கு மேலதெரு ஜாமியுள் மஸ்ஜித் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்ய படுகிறது .

No comments:

Post a Comment