Saturday 14 February 2015

திருவாரூரில் நாணயம் மற்றும் தபால்தலை கண்காட்சி அழைப்பு

திருவாரூர் நாணயம் மற்றும் அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் சங்கம் சார்பில் வரும் பிப்ரவரி 16 திங்கட்கிழமை  மற்றும் 17 செவ்வாய்க்கிழமை ஆகிய இரு நாட்கள் திருவாரூர் வடக்கு வீதி ஐஸ்வர்யா திருமண மண்டபத்தில் பழங்கால நாணயம் அஞ்சல் தலைகள் கண்காட்சி நடைபெற உள்ளது.
வாய்ப்பு உள்ளவர்கள் தங்கள் வீட்டில் உள்ள குறிப்பாக படிக்கும் மாணவ மாணவி கள் உடன் அழைத்து வந்து பயன் பெறவும்
நமது புகைப்படத்துடன் அஞ்சல் தலை வெளியிட அருமையான வாய்ப்பு 

No comments:

Post a Comment