கொடிக்கால்பாளையம் முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின் முறை ஜமாஅத் குறித்த சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் நாகை சப் கோர்ட் தீர்ப்புகளின் அடிப்படையில் தஞ்சை வக்ப் வாரிய கண்கணிப்பாளர் தலைமையில் ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் தேர்தல் நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. எனவே விரைவில் தேர்தல் அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளது.
No comments:
Post a Comment