Thursday 5 February 2015

வெளியூர் மௌத் அறிவிப்பு 05/02/2015

  
நமதூர் ஜெயம் தெரு சி ப அ நஷீருத்தீன் , நடுத்தெரு வெ ப மு அ முஹம்மது பாரூக்
 இவர்களின் மாமனாரும் ஆழியூர் ஜமாத் முன்னாள் தலைவருமான அப்துல் ரஷீது அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.
அன்னாரின் ஜனாசா 05/02/2015 வியாழன் மாலை 3 மணிக்கு நாகை மாவட்டம் ஆழியூர் பள்ளிவாசல்   
அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யபடுகிறது.   

No comments:

Post a Comment