நமதூர் நடுத்தெரு சஹாபுதீன் அவர்களின் மகனார் தமீமுல் அன்சாரி மணமகனுக்கும் காட்டூர் முஹம்மது பாரூக் அவர்களின் மகளார் நிலோபர் ஜாஸ்மின் மணமகளுக்கும் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் வரும் ஹிஜ்ரி 1436 ஜமாத்துல் அவ்வல் பிறை 2(22/02/2015) அன்று ஞாயிறு முற்பகல் 11:30மணிக்கு காட்டூர் மனமகள் இல்லத்தில் நடைபெற உள்ளது
மணமக்களுக்காக நமது பிரார்த்தனை (துஆ)
நபி (ஸல்) அவர்கள் மணமக்களுக்காக திருமணத்தில் வாழ்த்தும்போது
... பாரகல்லாஹூலக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர்...
பொருள்: அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக!
No comments:
Post a Comment