Friday 17 July 2015

நோன்பு பெருநாள் தொழுகை அறிவிப்பு

                                           


                                           



 நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் நோன்பு பெருநாள் தொழுகை  இன்ஷா அல்லாஹ் ஹிஜ்ரி 1436 ஷவ்வால் பிறை 1  (18/7/2015) சனிக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது .

இதைபோல நமதூர் மேலத்தெரு ஜாமியுள் மஸ்ஜித் பள்ளிவாசலில் காலை மணி 9க்கு நடைபெறும் .

வழக்கம் போல பெண்களுக்கு  இடம் வசதி செய்யப்பட்டு உள்ளது .முன்கூட்டியே வந்து ஒத்துழைக்க வேண்டுகிறோம் .



No comments:

Post a Comment