Monday 20 July 2015

நமதூர் மௌத் அறிவிப்பு 20/07/2015

  

நமதூர் மேலத்தெரு பூதமங்கல தார் வீட்டு  KEIA தலைவர் சுபகத்துல்லாஹ் அவர்களின் அண்ணனும் முஹம்மது ரியாஸ் அவர்களின் தகப்பனாருமான அன்வர்தீன் அவர்கள் மௌத்.

அன்னாரின் ஜனாஸா 20/07/2015 திங்கள் இரவு 9 மணிக்கு நமது மேலத்தெரு ஜாமியுள் மஸ்ஜித் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யபடுகிறது .

No comments:

Post a Comment