Monday 17 March 2014

VAO 2342 பணியிடங்கள் :பரப்புகள் நம் சமுதாய மக்களிடம்


 
 
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர் VAO  தேர்வு வரும் 2014 ஜூன் மாதம் 15ம் நாள் நடைபெற உள்ளது .


மொத்தம் பணியிடங்கள் - 2342


கல்வி தகுதி - 10ம் வகுப்பு முதல்


இதில் திருவாரூர் மாவட்டத்தில் 95 பணியிடங்கள் உள்ளன

இன்று முதல் 17/03/2014 - 15/04/2014 வரை ஆன்லைன் முலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்

www .tnpsc .gov .in என்ற இணையதளத்தில் சென்று உங்கள் புகைப்படம் ,கையெழுத்து ஆகியன ஸ்கேன் செய்து ரூபாய் 125 மட்டுமே

இதுதான் கடைநிலையில் இருக்கும் அரசு பணி யாகும் பதவி உயர்வு உண்டு

அதிகபட்சமாக வயது 40 வரை விண்ணபிக்கலாம்

உடனே தயார் படுத்துங்கள் உங்கள் வீட்டு செல்வங்களை

நாளைய ஆட்சி பணி அலுவலர்கள் நாம் தான்

பரப்புகள் நம் சமுதாய மக்களிடம்

விழிப்புணர்வு பெறுங்கள்

No comments:

Post a Comment