Monday 31 March 2014

வெளிநாட்டு மௌத் அறிவிப்பு 31/03/2014




        நமதூர் ஜெயம் தெரு   குஜ்ஜலி வீட்டு   மர்ஹும் அ மு செ மு ஹாஜா மெய்தீன் அவர்களின் மருமகனும், H ஆஷிக் ஹசன் அவர்களின் மச்சானும் ,கொய்யா வீட்டு பாபு என்கிற சபியுதீன் அவர்களின் சகலையுமாகிய மஞ்சகொல்லை சம்சுதீன் அவர்கள் துபையில் மௌத் .


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாசா 3/4/2014 அன்று மாலை 4.30 மணிக்கு துபாய் அல் கூஸ்( Al QUAZ) அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும் .

1 comment:

  1. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...

    ReplyDelete