Saturday 22 March 2014

கொடிநகர் ஜனாசா அறிவிப்பு 22/03/2014

நமதூர் மர்ஹும் செ சா முஹம்மது இப்ராஹிம் அவர்களின் மகளாரும் A .அப்துல் காதர் அவர்களின் தாயாருமாகிய சர்புன்னிஷா அவர்கள் வடக்குத்தெரு தனது இல்லத்தில் மௌத் .

 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னாரின் ஜனாஸா 22/03/2014 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில்
நல்லடக்கம் செய்யபடுகிறது .

No comments:

Post a Comment