Friday 7 March 2014

கொடிநகர் மௌத் அறிவிப்பு 7/3/2014

நமதூர்  நாட்ட கார  வீட்டு மர்ஹும்  ஜெ ஹாஜா அலாவுதீன் அவர்களின் மனைவியும் ,H  .முஹம்மது ரிஸ்வான் அவர்களின் தாயாருமான சேச்சி என்கிற மும்தாஜ் பேகம் அவர்கள் நடுத்தெரு தனது இல்லத்தில் மௌத் .

 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னாரின்  ஜனாஸா 8/3/2014 சனிக்கிழமை காலை 9 மணிக்கு  நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில்
நல்லடக்கம் செய்யபடுகிறது .

No comments:

Post a Comment