Sunday 23 March 2014

நாகை தொகுதி வாக்கு எண்ணிக்கை மையம்

நாடாளுமன்ற தேர்தல் 2014 நாகை தொகுதி யில் பதிவான வாக்குகளை திருவாரூர் கிடாரன் கொண்டான் திரு வி க அரசு கலை கல்லூரியில் பாதுக்காப்பாக வைக்க படுகிறது .பின்னர் 16/05/2014 அன்று காலை முதல் வாக்கு  எண்ணிக்கை  நடைபெற உள்ளது .

இதற்க்கான முன் ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான சி நடராசன் ,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் காளிராஜ் ,மாவட்ட வருவாய் அலுவலர் மணிமாறன் உள்ளிட்ட தேர்தல் அலுவலர்கள் 22/03/2014 அன்று  பார்வையிட்டார்கள் .





No comments:

Post a Comment