Monday 24 March 2014

கொடிநகர் ஜனாஸா அறிவிப்பு 24/03/2014

         நமதூர் கருவபிள்ளை வீட்டு ஆசியம்மாள் அவர்களின் கணவரும் , முஹம்மது இப்ராகிம் , அப்துல் லத்திப் இவர்களின் மச்சானும்  அப்துல் பத்தாஹ் அவர்களின் பட்டணருமாகிய A O ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் ஜெயம் தெருவில்  தனது இல்லத்தில் மௌத் .




இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னாரின் ஜனாஸா 24/03/2014 இரவு 7 மணிக்கு
நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில்
நல்லடக்கம் செய்யபடுகிறது

No comments:

Post a Comment