Sunday 30 March 2014

கொடிநகர் ஜனாசா அறிவிப்பு 30/03/2014



           நமதூர் தூக்கான் வீட்டு  மர்ஹும்  முகம்மது ஜெஹபர் அவர்களின் மனைவியும் , நூர் முஹம்மது ,  ஹாஜா நஜுபுதீன் இவர்களின் தாயாருமாகிய பதுருன்னிஷா அவர்கள் சூபி நகர் வடக்குத்தெரு தனது இல்லத்தில் மௌத் .






இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னாரின் ஜனாஸா 31/03/2014 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு
நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில்
நல்லடக்கம் செய்யபடுகிறது .


No comments:

Post a Comment