Saturday 26 July 2014

ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க 95 டன் அரிசி


திருவாரூர் மாவட்டத்தில் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சிக் காக 95 டன் பச்சரிசி வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக முதல்வர் ஜெயலலிதா புனித ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களில் ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க ஒருவருக்கு ஒரு நாளைக்கு 150 கிராம் என்ற அடிப்படையில் அரிசி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி மாவட்டத்தில் ஜூன் 29 முதல் ஜூலை 28-ம் தேதி வரை ஒரு மாதத்துக்கு

ரமலான் நோன்புக்காக 68 பள்ளிவாசல்களுக்கு 28,297 பேர் பயன்பெறும் வகையில் 95 டன் பச்சரிசி ஒதுக்கீடு
செய்யப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது

No comments:

Post a Comment