Friday 11 July 2014

நமதூர் மௌத் அறிவிப்பு 11/07/2014




















நமதூர் மேலத்தெரு இறையான்குடியார் வீட்டு மர்ஹும் லியாகத் அலி அவர்களின் மனைவியும், ஷாஜஹான் அவர்களின் தாயாருமான  செல்லம்மா என்கிற மெஹர் நிஷா   அவர்கள் மௌத் .



இன்னாலில்லாஹிவ இன்னா இலைஹி ராஜிஊன்










அன்னாரின் ஜனாஸா 11/7/2014 வெள்ளிக்கிழமை முற்பகல் 11:30 மணிக்கு நமது மேலத்தெரு ஜாமியுல் மஸ்ஜித் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் 
செய்யபடுகிறது . .


நமதூர் மௌத் அறிவிப்பு 11/7/2014

1 comment:

  1. நமதூர் மையத்தாங்கொள்ளை வாயிலில் நயவஞ்சகமாகவும், தான்தோன்றிதனமாகவும் வைக்கப்பட்டிருக்கம் கல்வெட்டின் வாசகங்களை வன்மையாக கண்டிக்கிறேன். இதனை எதிர்த்து கேட்காத கையாலாகாதவர்களை நினைத்து வேதனையடைகிறேன்.
    வல்ல அல்லாஹ் இவர்களுக்கு ஹிதாயத் வழங்கட்டும் அல்லது அவனது சாபம் உண்டாகட்டும்

    ReplyDelete