Tuesday 22 July 2014

வெளியூர் மௌத் அறிவிப்பு 23/7/2014


  நமதூர்  நடுத்தெரு கோழி முட்டைவீட்டு  நியாஸ், பெருஸ் ,அத்தாப் இவர்களின் சிறிய தாயாரும் , அடியக்கமங்கலம் அப்துல் வாதுத் அவர்களின்
மனைவியுமான  செல்லக்கனி  என்கிற           அவர்கள் அடியக்கமங்கலம் ஹை ஸ்கூல் தெருவில் மௌத் .





அன்னாரின் ஜனாஸா 23/07/14 புதன் கிழமை                மணிக்கு அடியக்கமங்கலம் ஜாமியுள் மஸ்ஜித் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது .
















வெளியூர் மௌத் அறிவிப்பு 23/07/14

No comments:

Post a Comment