Thursday 4 September 2014

வெளியூர் மௌத் அறிவிப்பு 4/9/2014

 
 
 
 
        நமதூர் புதுமனைத்தெரு முஹம்மது ஷரீப் அவர்களின் மைத்துனர் பீர் முஹம்மது  அவர்களின் மனைவி மஹ்முதா பீவி அவர்கள் திருவாரூர் -விஜயபுரம் எல்லையம்மன் கீழ வீதி யில் மௌத் .                            


                                                        


                 அன்னாரின் ஜனாசா 4/9/2014 அன்று வெள்ளி  இரவு 8 மணிக்கு விஜயபுரம் பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்படும் .

No comments:

Post a Comment